Apr 4, 2019, 00:00 AM IST
மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். Read More
Apr 3, 2019, 08:20 AM IST
சுட்டெரிக்கும் கோடை வெயிலில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இதே நேரத்தில், அரசியல் ஆரவாரம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது இரண்டு கிராமங்கள். கரூர் மாவட்டம் காக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட காக்குலம்பட்டி மற்றும் நாயக்கனூர் Read More
Mar 28, 2019, 12:00 PM IST
இந்தியாவில் சுழற்சி முறையில் பிரதமர் தேர்வு செய்யப்பட்ட வேண்டும் என சீமான் அறிவுறுத்தியுள்ளார். Read More
Mar 27, 2019, 13:00 PM IST
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, காவலாளியே திருடன் என்று பிரதமர் மோடிக்கு எதிராக பார்வையாளர்கள் தொடர்ந்து முழக்கமிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Mar 25, 2019, 15:41 PM IST
தென்காசி மக்களவைத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார் . Read More
Mar 19, 2019, 19:57 PM IST
செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல். இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் செ.கு.தமிழரசன் கூறியதாவது Read More
Mar 17, 2019, 15:05 PM IST
திமுக குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்கப் போவதாக மு.க.அழகிரி கூறியுள்ளார். இதனால் அழகிரி என்ன மாதிரி குண்டு போடப் போகிறாரோ? என்ற கலக்கத்தில் உள்ளனர் உடன்பிறப்புக்கள். Read More
Mar 9, 2019, 12:21 PM IST
தேமுதிக கூட்டணியால் அதிமுகவுக்கு கூடுதலாக கிடைக்கப் போவது 500, 1000 ஓட்டுக்கள் தான் என்றாலும் அக்கட்சி எங்களுடன் கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கோவை சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார். Read More
Feb 12, 2019, 13:04 PM IST
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விசிட் திடீரென தள்ளி வைக்கப்பட்டதற்கு பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுகவில் எழுந்துள்ள கோஷ்டிப் பூசலும், லோக்சபாவில் தம்பித்துரையின் தடாலடி பேச்சுமே காரணம் என்று கூறப்படுகிறது. Read More
Jan 31, 2019, 11:09 AM IST
தமிழ் தேசியத்தை ஏற்காதவர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம் என கவிஞர் தாமரை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More