Jul 19, 2019, 11:32 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தேர்தல் பணியாற்ற அமைச்சர்கள் தலைமையில் மொத்தம் 209 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 16, 2019, 14:35 PM IST
ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சியும் பறந்து போய் விடும் என்று சட்டசபையில் திமுக உறுப்பினர் பூங்கோதை பேசினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘என்றைக்குமே எங்கள் மம்மி ஆட்சிதான்’’ என்று பதில் கொடுத்தார். Read More
Jul 15, 2019, 15:11 PM IST
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மீண்டும், மீண்டும் கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வருகிறது. இதனால், உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக மாறி விட்டது. Read More
Jul 15, 2019, 12:21 PM IST
வேலூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக என பல கட்சிகளுக்கு மாறி கடைசியாக தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்து வேலூர் ஞானசேகரன், இப்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். Read More
Jul 12, 2019, 11:27 AM IST
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெறுமா? மோடி எதிர்ப்பு அலை வேலூரிலும் தொடருமா? இதுதான் இப்போதைய தமிழக அரசியலின் பரபரப்பு Read More
Jul 11, 2019, 14:09 PM IST
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 15ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. Read More
Jul 10, 2019, 13:13 PM IST
நீட் விலக்கு மசோதா குறித்த உண்மையான தகவலை சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் மறைத்து விட்டார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 6, 2019, 14:15 PM IST
வேலூர் மக்களவைக்கு நடைபெற உள்ள தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார். Read More
Jul 5, 2019, 21:27 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 10 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 4, 2019, 13:46 PM IST
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. Read More