Mar 1, 2019, 13:09 PM IST
பள்ளிகளில் ஆண்டு தேர்வு காலம் தொடங்கி விட்டது. மார்ச் 1ம் தேதி முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவருக்கும் மார்ச் 14ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மாணவருக்கு அரசு பொதுத் தேர்வுகள் ஆரம்பமாகின்றன. தேர்வு காலம் வந்துவிட்டாலே மாணவ மாணவியரையும், பெற்றோரையும் பயம், பதற்றம் பிடித்துக் கொள்ளும். Read More
Mar 1, 2019, 11:41 AM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்ப்பட்ட இந்தியப்படை விமானி அபிநந்தன் இன்று விடுவிக்கப்படுகிறார். அவரை உற்சாகமாக வரவேற்க வாகா எல்லையில் தேசியக் கொடிகளுடன் ஏராளமானோர் திரண்டுள்ளனர். Read More
Mar 1, 2019, 10:13 AM IST
ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறையில் வடமாநிலத்தவருக்கு பணி நியமனங்கள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 1, 2019, 10:04 AM IST
இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More
Mar 1, 2019, 09:12 AM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இந்தியரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. Read More
Feb 28, 2019, 22:32 PM IST
குழந்தையின் வாழ்க்கையை சீரழிக்கிறார் தன் மனைவி நித்யா என நடிகர் தாடி பாலாஜி புகார் கூறியுள்ளார். Read More
Feb 28, 2019, 18:40 PM IST
பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். வாகா எல்லையில் நாளை இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறார். Read More
Feb 28, 2019, 15:13 PM IST
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read More
Feb 28, 2019, 14:14 PM IST
பாலியல் உட்பட பல தொல்லைகளை சிறையில் நிர்மலா தேவி அனுபவித்து வருகிறார் Read More
Feb 28, 2019, 09:15 AM IST
இணைய பெயர் முகவரி பொது வழங்கி என்னும் டிஎன்எஸ் சர்வரை இந்தியாவில் அமைப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய தகவல் மையம் (NIC))முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய தகவல் தொழில்நுட்ப துறை தெரிவித்துள்ளது Read More