Mar 10, 2019, 11:38 AM IST
அன்புமணி ராமதாஸின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததால் காடுவெட்டி குரு அழித்தொழிக்கப்பட்டார் என அவரது மகன் கனலரசன், சகோதரி மீனாட்சி, தாயார் கல்யாணி அம்மாள் மூவரும் கூட்டாக அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Mar 10, 2019, 11:12 AM IST
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமே பாட்டாளி மக்கள் கட்சிதான் என தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். Read More
Mar 8, 2019, 15:48 PM IST
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீர மரணம் அடைந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் 40 பேரின் குடும்பத்திற்கு தலா 1.01 கோடி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
Mar 8, 2019, 15:32 PM IST
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பியுடன் ஆட்டத்தில் பங்கேற்றனர். Read More
Mar 5, 2019, 21:50 PM IST
ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் சில குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார் அமைச்சர் சிவி சண்முகம். Read More
Mar 4, 2019, 20:46 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் தனஞ்செய் குமார் மரணம் Read More
Feb 27, 2019, 23:04 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். Read More
Feb 26, 2019, 20:57 PM IST
பால்கோட் தாக்குதலுக்கு செலவான தொகை குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன Read More
Feb 26, 2019, 10:56 AM IST
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. Read More
Feb 25, 2019, 19:44 PM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் Read More