Apr 3, 2020, 11:04 AM IST
இந்தியாவில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா பாதித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் தொடர்ந்து பரவாமல் தடுக்க மக்கள், சமூக விலகல்(சோஷியல் டிஸ்டன்ஸ்) கடைப்பிடிப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பிரதமர் மோடி கடந்த 24ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மக்களிடம் உரையாற்றினார். Read More
Apr 3, 2020, 11:00 AM IST
இன்று(ஏப்.3) காலை நிலவரப்படி, 10 லட்சத்து 15,964 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 53,218 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 12,994 பேர் நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். தற்போது 37,654 பேருக்கு நோய்ப் பாதிப்பு அதிகமாகி, கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். Read More
Apr 2, 2020, 14:02 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் இரண்டு மடங்காகி விட்டது. ஊரடங்கு முடியும் 14ம் தேதிக்குள் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தொடலாம் என்று கூறப்படுகிறது. Read More
Apr 2, 2020, 10:12 AM IST
சீனாவோ கடல் மீனிலிருந்து கொரோனா பரவியது, அமெரிக்க உளவு படைத்தான் பரப்பியது என்று சப்பைக்கட்டுக் கட்டி வருகிறது. கடல் மீனிலிருந்து கொரோனா பரவியது என்று முதலில் காரணம் சொன்ன சீனா அங்குள்ள அசைவ மார்க்கெட்டை மூடியது. Read More
Apr 1, 2020, 14:04 PM IST
எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தப்லீக் ஜமாத் என்பது அரசியல் சாராத ஆன்மீக ரீதியான, முஸ்லிம்களிடையே தொழுகையை வலியுறுத்தும் உலகளாவிய ஓர் அமைப்பாகும். Read More
Apr 1, 2020, 13:45 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவனத்தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை வருமாறு:சீனாவின் உகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் பரவி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். Read More
Mar 31, 2020, 12:21 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சமூக விலகல் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டியுள்ளது. எனவே, ஏப்ரல் முழுவதும் இந்த கட்டுப்பாடுகள் தொடரப்படும். சீனா, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வருவதற்கான தடை நீடிக்கும். Read More
Mar 31, 2020, 12:17 PM IST
இன்று(மார்ச்31) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 7 லட்சத்து 85,855 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 37,826 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 65,659 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.தற்போது 5 லட்சத்து 82,370 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. Read More
Mar 31, 2020, 11:08 AM IST
பள்ளிக்கூடம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி போன்ற படங்களை இயக்கி நடித்தும் இயக்கிறார். சமூக அக்கறையுடன் இவர் அவ்வப்போது கருத்துகளை வெளியிடுவது வழக்கம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கில் அடங்கிப்போய் இருக்கும் மக்களின் நிலை குறித்து தற்போது கோபம், உருக்கம் கலந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 30, 2020, 17:36 PM IST
கொரோனா விழிப்புணர்வுக்கு ஒவ்வொரு நடிகர் நடிகையும் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். நடிகர் பிரகாஷ்ராஜ் எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர். கொரோனா விழிப்புணர்விலும் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். கொரோனவை பரப்பியது சீனா நாடுதான் என்று அமெரிக்க நாளிதழ் ஒன்று சில ஆதாரங்களுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது Read More