Jul 19, 2020, 10:38 AM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று பலரும் தெரிவித்தனர். Read More
Jul 18, 2020, 19:39 PM IST
ரஜினிகாந்த், விஜய் வீடுகளைத் தொடர்ந்து அஜீத் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தகவல் பரவியது.நடிகர் அஜீத் வீடு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. அவரது வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இருப்பினும். யாரோ மர்ம நபர் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. Read More
Jul 16, 2020, 17:41 PM IST
நடிகை வனிதா கடந்த மாதம் பீட்டர் பாலை மணந்தார். இந்த திருமணத்தை எதிர்த்து பீட்டர் பால் மனைவி எலிசபெத் போலீஸில் புகார் அளித்தார். இந்நிலையில் பட அதிபர் ரவீந்தர் மற்றும் சூர்யா தேவி ஆகியோர் வனிதா திருமணத்தைக் கடுமையாக விமர்சித்தனர். Read More
Jul 15, 2020, 07:10 AM IST
நடிகை வனிதா கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்றிருந்தார் வனிதா .இந்நிலையில் வனிதா திருமணம் பற்றி சிலர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தனர். Read More
Jul 14, 2020, 13:10 PM IST
கர்நாடகா, மத்தியப்பிரதேசத்தைப் போல், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை எளிதாகக் கவிழ்த்து விடலாம் என முயன்ற பாஜக தற்போது அந்த முயற்சியில் திணறி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஓட்டலில் அடைத்து வைத்து அசோக் கெலாட் அரசு பாதுகாத்து வருகிறது Read More
Jul 13, 2020, 12:46 PM IST
கெட்டபின் பட்டணம் சேர் என்பார்கள் இப்போது பட்டணமே கெட்டு வருகிறது. இனி எங்குச் சென்று சேர்வது என்று மக்களிடையே திகைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த காலத்தில் பட்டணப் பிரவேசம் என்ற படம் வந்தது. 1977ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்குனர் சிகரம் கே,பாலசந்தர் இயக்கி இருந்தார். Read More
Jul 13, 2020, 10:21 AM IST
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. பாஜக திட்டமிட்டபடி, கர்நாடகா, ம.பி.யைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும் விரைவில் பாஜக ஆட்சி ஏற்படலாம்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 10, 2020, 09:03 AM IST
உத்தரப்பிரதேசத்தில் 8 போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல தாதா விகாஸ் துபே நேற்று மத்தியப் பிரதேசப் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனை உ.பி.க்கு கொண்டு செல்லும் வழியில் இன்று அதிகாலையில் தப்பிக்க முயன்றதால், போலீசாரால் சுட்டுக் கொல்லப்ட்டான். Read More
Jul 9, 2020, 10:44 AM IST
சுஷாந்த் சிங் தற்கொலை செய்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் 30 வயது கன்னட நடிகர் சுஷீல் கவுடா நேற்று தற்கொலை செய்து கொண்டார், கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் வசித்து வந்தார் சுஷீல். சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்று கனவு கண்டார். அதற்கு முயற்சித்தபடி டிவியில் நடித்து வந்தார். Read More
Jul 9, 2020, 10:14 AM IST
உ.பி.யில் போலீசாரை சுட்டுக் கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபேயின் கூட்டாளிகள் மேலும் 2 பேர் போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். உத்தரப்பிரதேசத்தில் போலீசார் தேடி வந்த பிரபல தாதா விகாஸ் துபே, கான்பூர் அருகே பிகாரு என்ற கிராமத்தில் பதுங்கியிருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. Read More