Apr 18, 2019, 08:51 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் Read More
Apr 18, 2019, 08:49 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அரசியல் தலைவர், நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் காலை முதலே உற்சாகமாக தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர். Read More
Apr 18, 2019, 08:44 AM IST
பெருந்துறையில் கள்ளக்காதலை விடுமாறு கண்டித்த பிறகும் தொடர்ந்ததால் மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 18, 2019, 08:40 AM IST
தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர் Read More
Apr 18, 2019, 08:37 AM IST
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More
Apr 18, 2019, 08:38 AM IST
சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் நொறுங்கி விழுந்ததில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 18, 2019, 08:32 AM IST
சென்னை திருவேற்காடு அருகே உள்ள மாதிராவேட்டையை சேர்ந்தவர் கோவலன். அவர் கடந்த 15ம் தேதி தனது மனைவி தனலெட்சுமியை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும், தனலெட்சுமியுடன் வேலை பார்க்கும் சக்கரவர்த்தி மற்றும் ஏழுமலை ஆகியோர் மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அதில் கூறி இருந்தார். Read More
Apr 18, 2019, 08:23 AM IST
‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Apr 18, 2019, 08:17 AM IST
தமிழகத்தின் பல பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், எதிர்க்கட்சிகளுக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 08:01 AM IST