Apr 17, 2019, 20:28 PM IST
போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு உத்தர பிரதேசத்தில் ஒரு வாரத்தில் போலீஸ் பணியில் சேர இருந்த பெண் மீது மர்ம நபர்கள் திராவகத்தை வீசியதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார். Read More
Apr 17, 2019, 20:20 PM IST
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்த பீம் சேனா என்ற தலித் அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் திடீரென மாயாவதி கட்சிக்கு ஆதரவு என பல்டி அடித்துள்ளார். Read More
Apr 17, 2016, 00:00 AM IST
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையின் போது 2 வேன்களில் கொண்டுவரப்பட்ட 1,381 கிலோ தங்க கட்டிகள்,நகைகள் சிக்கியது. Read More
Apr 17, 2019, 19:03 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் 43 லட்ச ரூபாய் ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றியுள்ளனர் Read More
Apr 17, 2019, 18:47 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் கைதான 2 இந்தியர்களின் தலை துண்டிக்கப்பட்டது Read More
Apr 17, 2019, 17:53 PM IST
வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது சரிதான் என்று கூறி ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Read More
Apr 17, 2019, 17:33 PM IST
ராஜஸ்தானில் தான் பேச மறுத்ததால் தன் மூக்கை கடித்து விட்டதாக தனது காதலன் மீது காதலி ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 17, 2019, 17:10 PM IST
முசிறிவனபகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்த பரபரப்பான தகவல் கிடைத்துள்ளது. மனைவியே கள்ளகாதலுடனும் சேர்ந்து கணவனே அடித்து கொன்றுள்ளார் Read More
Apr 17, 2019, 16:31 PM IST
சென்னையில் மசாஜ் சென்டரை திறக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆணையரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர் Read More
Apr 17, 2019, 15:30 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அத் தொகுதிக்குட்பட்ட திருநெல்லியில் 28 வருடங்களுக்கு முன் தன் தந்தை ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார். அப்போது தந்தை நினைவுகளில் மூழ்கிய ராகுல் அது பற்றி உருக்கமாக டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார் Read More