Apr 20, 2020, 15:16 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொரோனா பிரச்சனைக்கு வுக்கு பின் செய்ய வேண்டியது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More
Apr 19, 2020, 11:25 AM IST
நாடு முழுவதும் நாளை முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. அவை குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல் அளித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More
Apr 18, 2020, 14:43 PM IST
காங்கிரஸ் கட்சியில் கொள்கைகளை வகுப்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் 11 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவைச் சோனியா காந்தி நியமித்துள்ளார். Read More
Apr 18, 2020, 10:14 AM IST
சென்னை 28 டீம் கூட்டணி என்றாலே கலாட்டா காமெடி தான். இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. கொரொனா விழிப்புணர்வு பற்றிய வீடியோ தயாரிக்க இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையில் இணைந்த இக்குழு சென்னை 28 பாணியிலேயே காட்சியைத் தொடங்குகின்றனர். Read More
Apr 17, 2020, 14:46 PM IST
கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால், தமிழக மக்கள் இதை நம்புவதற்கு என்ன இளித்த வாயர்களா? என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கொரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. Read More
Apr 16, 2020, 14:51 PM IST
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.தற்போது நாடு முழுவதும் 12,380 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 414 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். Read More
Apr 15, 2020, 13:50 PM IST
நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே தான் நடிக்கும் சந்திரமுகி 2ம் பாகம் படத்துக்காகக் கிடைத்த அட்வான்ஸ் தொகையான ரூ 3கோடி ரூபாயைப் பிரதமர், முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் மற்றும் பெப்சி, நடன இயக்குனர் சங்கம், தான் பிறந்த ராயபுரம் பகுதி மக்கள் நலனுக்காகப் பிரித்தளித்தார். Read More
Apr 15, 2020, 12:56 PM IST
கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. உலகை ஆட்டிப் படைக்கும் கொரோனா இந்தியாவிலும் பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்த 21 நாள் ஊரடங்கு தற்போது மீண்டும் 19 நாட்கள்(மே3வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More