Nov 4, 2020, 12:57 PM IST
சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய 2 நாட்களிலேயே 41 நாட்களுக்குமான முன்பதிவு முடிந்து விட்டது. Read More
Nov 3, 2020, 16:58 PM IST
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Oct 29, 2020, 19:48 PM IST
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் தரிசன முன்பதிவு நவம்பர் 1 முதல் தொடங்குகிறது. Read More
Oct 26, 2020, 21:09 PM IST
கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான முக்கியமான அம்சங்களுள் ஒன்று சமூக விலகல். கோவிட்-19 கிருமி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுவதைத் தவிர்ப்பதற்குத் தொற்றுள்ளவரை நெருங்காமல் இருப்பதே முக்கியம். Read More
Oct 25, 2020, 17:36 PM IST
தனியார் வங்கியான ICICI ல் Probationary officer க்கான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 23, 2020, 18:41 PM IST
எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 27 ம் தேதி தொடங்குகிறது. Read More
Oct 18, 2020, 21:42 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் சார்ந்த தொழில் ஆராய்ச்சி கழகத்தில் திட்ட உதவியாளர் போன்ற வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
Oct 15, 2020, 14:39 PM IST
வீடு கட்டுவதற்கான நிதி ஆதாரங்களை வழங்கும் நிதி நிறுவனங்களில் முக்கிய பங்கு வகுக்கும் Cent வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Oct 13, 2020, 19:29 PM IST
அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் இரண்டு ஆசிரியர்களும் பேசிய உரையாடல்கள் யாவும் பதிவாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. Read More
Oct 13, 2020, 17:53 PM IST
ஆன்லைன் மோசடிகள் பெருகிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் பயன்படுத்தி உயர் அதிகாரிகளை ஏமாற்ற முயன்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருப்பவர் இன்னோசென்ட் திவ்யா. அவர் அனுப்பியது போன்று மின்னஞ்சல் ஒன்று மாவட்ட உயர் அதிகாரி ஒருவருக்குச் சென்றுள்ளது. Read More