Jul 6, 2019, 11:18 AM IST
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய பா.ஜ.க. ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்து விட்டது. தமிழகத்திலும் இதை நிறைவேற்றும் வகையில் பிராமணர் உள்பட முன்னேறிய வகுப்பினருக்கும் ஜாதிச் சான்றிதழ் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Jul 5, 2019, 10:46 AM IST
திமுக இளைஞரணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்ட அதே நாளில், கர்நாடகாவில் குமாரசாமி மகன் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Jul 4, 2019, 17:04 PM IST
திமுக இளைஞர் அணிச் செயலாளராக மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார் Read More
Jul 4, 2019, 11:54 AM IST
திமுக இளைஞர் அணி செயலாளராக ஸ்டாலின் மகன் உதயநிதி விரைவில் பொறுப்பேற்கிறார். Read More
Jul 3, 2019, 14:19 PM IST
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடியின் சர்ச்சைக்குரிய கருத்து பற்றி, மக்களவையில் திமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். Read More
Jul 3, 2019, 13:31 PM IST
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு பக்கம் மத்திய அரசு தொடர்ந்து அனுமதி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. ஆனால் தமிழக அரசோ அதை மறுக்க, இந்த விவகாரத்தில் இரு அரசுகளும் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடுவது தமிழக மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, விரக்தியடையச் செய்துள்ளது Read More
Jul 3, 2019, 13:27 PM IST
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை தமிழில் வெளியிட வேண்டுமென்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
Jul 3, 2019, 13:22 PM IST
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட இயற்கையை பாதிக்கும் எந்த திட்டத்துக்கும், எந்த காலத்திலும் தமிழக அரசு அனுமதி தராது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். Read More
Jul 2, 2019, 22:28 PM IST
ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். Read More
Jul 2, 2019, 13:07 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More