Apr 29, 2019, 19:43 PM IST
திரிணாமுல் கட்சியின் 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்குப் பின் உங்கள் கட்சியில் பெரும் கலகமே நடக்கப் போகிறது என்று மே.வங்க முதல்வர் மம்தாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதமர் மோடி Read More
Apr 29, 2019, 11:55 AM IST
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது Read More
Apr 29, 2019, 09:48 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் நான்காவது கட்டத் தேர்தல் நடைபெறும் உன்னோவ் உள்ளிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: Read More
Apr 27, 2019, 20:05 PM IST
ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ள 45வது ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. Read More
Apr 27, 2019, 08:53 AM IST
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மக்களவைத் தொகுதியான ஜாதவ்பூரில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் அனுபம் ஹஸ்ரா. நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய அனுபம் ஹஸ்ரா செல்லும் போது அவரது சாலை பேரணியில் பெருந்திரளான மக்கள் கூட்டம் கூடியது. அதற்கு காரணம் WWE சாம்பியனான கிரேட் காளி அவருக்காக வாக்கு சேகரித்தது தான். Read More
Apr 27, 2019, 08:15 AM IST
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் Read More
Apr 26, 2019, 00:00 AM IST
கையிருப்பு தொகை ரூ.38,750 மட்டுமே உள்ளதாக வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. Read More
பாஜக சார்பில் போபால் தொகுதியில் போட்டியிடும் சாத்வி பிரக்யா அடுத்தடுத்த சர்ச்சைகளைக் கிளப்பி, அதில் சிக்குவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். Read More
Apr 26, 2019, 14:59 PM IST
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் காம்பீருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் காம்பீர் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
அ.தி.மு.க-பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழக மக்களின் நலனுக்காக இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் ஈஸ்வரன். Read More