May 7, 2020, 11:42 AM IST
சென்னை தவிரப் பிற மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.நாடு முழுவதும் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 7, 2020, 10:10 AM IST
ஆந்திர மாநிலத்தில் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையிலிருந்து இன்று காலை திடீரென ரசாயன வாயு கசிந்ததால், மக்கள் கடும் அவதியடைந்தனர். மூச்சுத்திணறலால் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே ஆர்.ஆர்.வெங்கட்டபுரம் உள்ளது. Read More
May 7, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க மறுத்து ஐகோர்ட், ஆன்லைன் மூலம் மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 6, 2020, 18:49 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் ராட்சஷசன் பட வெற்றிக்குப் பிறகு பிசியாக இருக்கிறார். தற்போது மோகன்தாஸ் காடன், எப் ஐ ஆர் படங் களில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் வீட்டிலிருந்தாலும் இணையதளம் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். Read More
May 6, 2020, 18:46 PM IST
அலைபாயுதே படத்தில் நடிக்கத் தொடங்கியது முதல் மாதவன் இளம்பெண்களின் மனதை அலைபாயவிட்டது ஊருக்கே தெரியும் அவரோ தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தனக்கு கேர்ள் பிரண்டே இருக்கவில்லை என்கிறார்.இதுபற்றி அவர் கூறியதாவது : எனக்கு கேர்ள் பிரண்டுன்னு யாரும் இருந்ததில்லை. Read More
May 6, 2020, 13:50 PM IST
படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பிடி,செல்வகுமார் தமிழக முதல்வருக்கு வைத்திருக்கும் கோரிக்கை வருமாறு: மே 1-ம் தேதி அன்று மதுவால் பாதிக்கப்பட்ட 150 பெண்களுக்கு அரிசி முட்டைகள் கலப்பை மக்கள் இயக்கம் வழங்கியது. Read More
May 6, 2020, 11:24 AM IST
தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் போன்ற தரமான படங்களைத் தயாரித்திருப்பவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் . இவர் படங்களில் நடித்திருப்பதுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கலை அணி மாநில அமைப்பாளராக உள்ளார். இவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரு முக்கிய கோரிக்கை. Read More
May 6, 2020, 09:33 AM IST
தெலங்கானாவில் மே 29ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், 50 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. Read More
May 6, 2020, 09:31 AM IST
அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜூன் மாதமும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். Read More
May 6, 2020, 09:27 AM IST
ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார். Read More