Sep 6, 2020, 19:54 PM IST
உலகத்தில் எதிர்பாராத விதமான நிறைய அமானுஷயங்கள் மற்றும் புது வகையான நடவடிக்கைகள் நடப்பதால் மக்கள் அதிர்ந்த நிலையில் காணப்படுகின்றனர். Read More
Sep 6, 2020, 11:20 AM IST
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் கூட பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு தங்கள் வாழ்வாதாரத்தின் மிக பெரிய நம்பிக்கை ரேஷன் கடை எனும் பொது விநியோக திட்டம் தான் . Read More
Sep 1, 2020, 16:54 PM IST
இன்றைய காலகட்டத்தில் பல பெண்கள் தொழில்முனைவோர் பயணத்தில் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளனர். தேசிய மற்ற சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்து ஜெயின், ஷாஹனாஸ் ஹுசைன், ஷில்பா ஷெட்டி எனப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். Read More
Aug 31, 2020, 21:01 PM IST
இன்றைய இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை விட தங்களுக்கான சொந்த தொழிலைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். Read More
Aug 31, 2020, 10:44 AM IST
கொரோனா ஊரடங்கு கிட்டதட்ட நேற்றைய ஞாயிறு ஃபுல் லாக்டவுடன் முடிவுக்கு வருகிறது என்று தான் கூற வேண்டும். இனி ஞாயிற்றுக்கிழமை தோறும் ஃபுல் லாக்டவுன் கிடையாது. தமிழகத்தில் இ பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கலாம் Read More
Aug 29, 2020, 20:25 PM IST
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேஷ் கொரோன தொற்றுக்குள்ளாகி சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். Read More
Aug 29, 2020, 17:28 PM IST
பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச் சத்து நிபுணர், அவர் சமீபத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவிவசாயிகளுக்கு அரசாங்கம் நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாய துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார். Read More
Aug 17, 2020, 12:32 PM IST
ஆந்திராவில் பலம் பொருந்திய சந்திரபாபு நாயுடுவை வீழ்த்தி ஆட்சி அரியணையில் ஏறியவர் ஜெகன்மோகன் ரெட்டி. பதவியேற்ற சில மாதங்களிலேயே, பொதுமக்களுக்கான திட்டங்கள், 3 துணை முதல்வர்கள் எனப் பல அதிரடிகளை நிகழ்த்தினார். மேலும் மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வர முயன்று வருகிறார். Read More
Aug 14, 2020, 11:18 AM IST
முன்பெல்லாம் செய்தியாளர் சந்திப்பில் மிக நிதானமாகப் பதிலளித்து வந்த பினராயி இப்போது, நடக்கும் சந்திப்பில் தங்கக் கடத்தல் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தட்டிக் கழிப்பதும், செய்தி நிறுவனங்கள் தான் தங்கக் கடத்தலை அரசுக்கு எதிராகத் திருப்புகிறது என்றும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகிறார். Read More
Aug 1, 2020, 16:42 PM IST
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ ஆரம்பித்த போது, நம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. அப்போது சில உபகரணங்களை அரசுகள் விலை அதிகமாகக் கொடுத்து வாங்குவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More