Sep 25, 2020, 10:48 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொரோன பரவியது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. ஆயுதம் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. Read More
Sep 25, 2020, 10:26 AM IST
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று ஆகஸ்ட் 14ம் தேதி உடல்நிலை கவலைக்கிடமானது. Read More
Sep 25, 2020, 01:55 AM IST
Spy camera in covid hospital, dyfi leader arrested, கோவிட் மருத்துவமனையில் ஸ்பை கேமரா Read More
Sep 24, 2020, 21:04 PM IST
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி.பால சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அடுத்த சில தினங்களில் அவருக்கு உடல்நிலை மோசமானது. Read More
Sep 23, 2020, 21:36 PM IST
IPL2020, Indian Premier League, SunRisers, Mitchell Marsh Read More
Sep 23, 2020, 17:09 PM IST
கமலின் பிக்பாஸ் 4வது சீசன் வரும் அக்டோபர் 2ம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வருகிறது. இதற்கான போட்டியாளர்கள் தேர்வு ரகசியமாக நடப்பதுடன் பங்கேற்கச் சம்மதித்தவர்களுக்கு கொரோனா டெஸ்ட் சோதனை நடத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகின்றனர். Read More
Sep 23, 2020, 10:50 AM IST
திருச்சியில் இளம் பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டவர் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி கோ அபிசேகபுரம் அருகே உள்ள புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கடந்த 17ம் தேதி இரவில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். Read More
Sep 23, 2020, 10:25 AM IST
கோவை மாநகராட்சி நிர்வாகம், காலியாக உள்ள, மேலும், 530 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க, வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாநகராட்சியில், 6,000 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். Read More
Sep 23, 2020, 10:19 AM IST
மன உளைச்சலால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை எளிதாக முடிக்கப் பார்த்த நிலையில் அவரது மரணத்துக்குப் பின்னால் பின்னப்பட்டிருந்த சதிவலைகள் ஒவ்வொன்றாக அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. Read More
Sep 22, 2020, 16:24 PM IST
பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தனி அறைக்கு அழைத்துச் சென்று ஆபாசப் படம் போட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அங்கிருந்து நான் தப்பி வந்தேன் என்றார். ஆனால் பாயலின் குற்றச்சாட்டுப் பொய்யானது என்று அனுராக் கூறினார். Read More