Feb 14, 2019, 11:58 AM IST
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக அரசு முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவிப்பதாக உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 9, 2019, 12:09 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணை விறுவிறுவென நடந்து முடிந்துள்ளதால் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் குக்கர் சின்னம் விவகாரமும் விரைவில் முடிவுக்கு வருகிறது Read More
Feb 7, 2019, 13:08 PM IST
தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா?கிடைக்காதா? என்பது இரட்டை இலை சின்னத்துக்கான வழக்கின் முடிவைப் பொறுத்துதான் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை வழக்கை தொடர்ந்ததும் தினகரன் தான் என்பதால் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா? பாதகமாக வருமா? என்ற விவாதங்கள் சூடாகியுள்ளது. Read More
Feb 6, 2019, 16:49 PM IST
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று காரசார விவாதம் நடந்தது. தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Feb 6, 2019, 14:04 PM IST
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை தரக்குறைவாகவும், இழிவாகவும் விமர்சித்த விவகாரத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியை நடத்திய பாலிவுட் நடிகர் கரண் ஜோகர், கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா, ராகுல் ஆகிய 3 பேர் மீதும் ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More
Jan 31, 2019, 14:43 PM IST
Justice Ramana recuses from hearing petition . Justice, ramana, petition.. நீதிபதி ரமணா விசாரனையிலிருந்து விலகல். நீதிபதி, விசாரணை, விலகல். Read More
Jan 29, 2019, 08:56 AM IST
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சமஸ்கிருத இறைவணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கிறது. Read More
Jan 28, 2019, 18:02 PM IST
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். Read More
Jan 28, 2019, 15:15 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 25, 2019, 11:51 AM IST
கோடநாடு கொள்ளை, தொடர் கொலை மர்மம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More