Sep 30, 2020, 18:06 PM IST
ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய இரண்டு போட்டிகளும் ஷார்ஜாவில் நடந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More
Sep 30, 2020, 17:53 PM IST
தமிழ்நாடு முழுக்க ஆயிரத்து 500 கிராமங்களில் காணொளி முறையில் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேச உரையாற்ற கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கியதில் இருந்து கமல்ஹாசன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று வந்தார். Read More
Sep 30, 2020, 17:35 PM IST
ஒன்றரை பவுன் கை சங்கிலியைத் தொலைத்த பிளஸ் டூ மாணவன் வீட்டிற்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.கரூர் மாவட்டம், க.பரமத்திகுளம் நகரைச் சேர்ந்தவர் பூபதி.இவரது மகன் தீபக் ( 18). இவர், அரசுப் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். Read More
Sep 30, 2020, 17:24 PM IST
அக்டோபர் 4ஆம் தேதி தேர்வு எழுத முடியாத விண்ணப்பதாரர்களுக்கு வேறொரு நாளில் தேர்வு எழுதிய சந்தர்ப்பம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் கடந்த மே மாதம் 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. Read More
Sep 30, 2020, 17:19 PM IST
கொரோனா தடுப்பூசிக்காக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட சுறாக்களைக் கொல்ல வேண்டி வரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.உலகம் முழுவதிலும் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக இருந்து வரும் கொரோனா பீதி இன்னும் குறையவில்லை. Read More
Sep 30, 2020, 16:40 PM IST
சபர்க்கந்த மாநிலத்தை சார்ந்தவர் விஷ்ணு பரோட் அவரின் அன்பு மகன் அஜய் பரோட் என்பவர், Read More
Sep 30, 2020, 16:37 PM IST
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானாவில் காந்தி ஜெயந்தியன்று விவசாயிகள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். Read More
Sep 30, 2020, 16:18 PM IST
பெங்களூரு அருகே பேய் விரட்டுவதாகக் கூறி 3 வயது சிறுமியை அடித்துக்கொன்ற சம்பவத்தில் போலி மந்திரவாதி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்தவர் பவின். Read More
Sep 30, 2020, 16:24 PM IST
இப்பணிக்கு விண்ணப்பத்தை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். Read More
Sep 30, 2020, 16:08 PM IST
இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் கிளைகள் நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் சென்னையிலும், மணிப்பூரில் இம்பால் ம, ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி ஆகிய மூன்று இடங்களில் இந்தக் கிளைகள் துவக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது Read More