Mar 13, 2019, 06:50 AM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார். Read More
Mar 12, 2019, 21:16 PM IST
சீமானின் நாம் தமிழர் கட்சியின் சின்னமான மெழுகுவர்த்தியையும் பறித்து மேகாலயாவில் உள்ள ஒரு கட்சிக்கு அந்தச் சின்னத்தை வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Mar 12, 2019, 11:45 AM IST
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பட்டியலை இன்று மாலை மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார். 40 தொகுதிகளுக்குமான ஒட்டு மொத்த பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி யுள்ளது. Read More
Mar 12, 2019, 10:50 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை வருகிறார். நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 11, 2019, 17:48 PM IST
காஞ்சிபுரம் தொகுதிக்கான நேர்காணல் திமுகவில் நாளை நடக்க இருக்கிறது. இதே தொகுதியைக் கேட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை வைத்திருக்கிறது. Read More
Mar 11, 2019, 16:05 PM IST
மோதிரம் சின்னத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த திருமாவளவனுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து நட்சத்திர சின்னமா அல்லது வேறு எதாவது சின்னமா என்ற ஆலோசனையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 10, 2019, 11:23 AM IST
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கட்சி மோதிரம் சின்னத்தை கேட்டிருந்த நிலையில் அந்தச் சின்னத்தை தமிழ்நாடு தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம் . Read More
Mar 9, 2019, 09:12 AM IST
திமுக கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து இரு கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்கின்றனர். Read More
Mar 8, 2019, 09:32 AM IST
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது. Read More
Mar 6, 2019, 10:09 AM IST
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டதற்கு அக்கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்சியிலிருந்து விலகி தினகரனின் அமமுகவில் இணையப் போவதாக நிர்வாகிகள் பலர் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். Read More