Mar 3, 2021, 19:44 PM IST
மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி 2வது தவணை போட்டுக் கொண்ட டிரைவர் திடீர் மரணம் அடைந்தார். Read More
Feb 27, 2021, 14:51 PM IST
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதற்கு உருமாறிய கொரோனா வைரஸ் காரணமல்ல. சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளது தான் காரணம் என்று நிமான்ஸ் மூளை உயிரியல் பிரிவு முன்னாள் ஆசிரியர் டாக்டர் ரவி கூறியுள்ளார். Read More
Feb 27, 2021, 12:27 PM IST
தலைவலி வந்தால் நாள் முழுவதும் எந்த வேலையும் செய்ய இயலாமல் வீணாகிப்போகும். தலைவலி வந்தால் கிடைத்த மாத்திரைகளைச் சாப்பிடுவதும் பலருக்குப் பழக்கமாகியுள்ளது. தலைவலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. தலைவலிகளைத் தூண்டக்கூடிய காரணிகள் பல உள்ளன. Read More
Feb 26, 2021, 12:11 PM IST
சில மாதங்கள் சற்று ஓய்ந்திருந்த கொரோனா பரவல் தற்போது இந்தியாவில் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 25, 2021, 18:55 PM IST
4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0 வசதிகளுடனும், பின்புறம் 13 எம்பி ஆற்றல் கொண்ட முதன்மை காமிரா உள்ளிட்ட இரண்டு காமிராக்களுடனும் ரியல்மீ நார்ஸோ 30ஏ ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதம் 5ம் தேதி நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ நார்ஸோ 30ஏ போன், ஃபிளிப்கார்ட், ரியல்மீ.காம் உள்ளிட்ட தளங்களிலும் முன்னணி கடைகளிலும் கிடைக்கும். Read More
Feb 25, 2021, 17:09 PM IST
கேரள, கர்நாடகா எல்லைகளில் கொரோனா பரிசோதனையைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். Read More
Feb 25, 2021, 12:12 PM IST
கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாகக் கேரளாவில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. Read More
Feb 24, 2021, 16:50 PM IST
அகமதாபாத் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு 4 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. போப் 1 ரன்னுடனும், ஸ்டோக்ஸ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர் Read More
Feb 24, 2021, 15:49 PM IST
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து செல்பவர்களுக்கு மகாராஷ்டிரா, டெல்லி உள்பட 5 மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் ஆனவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். Read More
Feb 24, 2021, 15:00 PM IST
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் கேரளாவில் தொடர்பின் மூலம் ஒருவருக்குப் பரவியது. தற்போது பரவி வரும் வைரசை விட இந்த உருமாறிய வைரஸ் 70 சதவீதம் வேகத்தில் பரவும் என்பதால் நோய் பரவலைக் கட்டுப்படுத்த கேரள சுகாதாரத் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. Read More