Oct 9, 2020, 19:13 PM IST
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More
Oct 8, 2020, 19:42 PM IST
நெல்லை வண்ணார்பேட்டையில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். Read More
Sep 28, 2020, 13:06 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து ஈராக் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் கேரளாவை சேர்ந்த தீவிரவாதிக்கு என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது. Read More
Sep 27, 2020, 13:55 PM IST
நாங்குநேரி அருகே வீடு புகுந்து மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாய் -மகளை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 27, 2020, 13:18 PM IST
நெல்லை மாவட்டம் நரசிங்கநல்லூர் தீன் நகரில் திருநங்கையர்கள் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்டத்தின் Read More
Sep 26, 2020, 16:58 PM IST
நெல்லை தச்ச நல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் . இவர் பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வருகிறார் . இவரது மனைவி வடிவு, இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. வடிவுக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. Read More
Sep 26, 2020, 09:35 AM IST
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அம்மன் புரம் வெங்கடேஷ் பண்ணையாரின் 17வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.தென் மாவட்டத்தில் முக்கிய ஜாதியின் பெரும் புள்ளியாக வலம் வந்த இவர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 26 அன்று சென்னையில் போலீசாரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். Read More
Sep 26, 2020, 09:28 AM IST
தமிழகத்தில் குற்றச் செயல்களைத் தடுக்க இரவு ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவர். எனினும் இப்படி ரோந்து வரும் அதிகாரிகள், போலீசார் யார் என்று பொது மக்களுக்குத் தெரிவதில்லை. Read More
Sep 18, 2020, 11:03 AM IST
விஷ்ணுவர்தன் இயக்கிய சூப்பர் ஹிட் அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்தார். கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஹீரோயினாக நடித்த நடிகை சயீஷாவை காதலித்து மணந்தார். தற்போது இருவரும் டெடி படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர். Read More
Sep 15, 2020, 20:33 PM IST
மழைக் காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . காவிரி டெல்டா பகுதிகளில் ஆற்று நீர் பாசனத்திற்குத் திறந்த விடப் பட்டதால் இந்த வருடம் விவசாய சாகுபடிகள் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என கணித்துள்ளனர் . Read More