Jan 7, 2021, 19:38 PM IST
இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, தனது ஆளுமைக்கு உட்பட்ட அனைத்து வங்கி சார்ந்த நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் அந்த நிறுவனங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா? Read More
Jan 7, 2021, 15:22 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களுக்கு 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் இயங்க அரசு அனுமதி வழங்கியது, இதனால் சிறிய படங்கள் மட்டுமே திரைக்கு வந்தன. மாஸ்டர் போன்ற சில பெரிய படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தப்பட்டது.தியேட்டர் அதிபர்கள் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு வந்தனர். Read More
Jan 7, 2021, 11:14 AM IST
கேரளாவில் கொரோனா நோய் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வேகமாகப் பரவி வருவதால், தற்போதைய நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரக் குழு நாளை கேரளா செல்ல திட்டமிட்டுள்ளது.கேரளாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய் பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. Read More
Jan 6, 2021, 14:49 PM IST
கொரோனா பரவல் பீதி இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா என்ற புதிய நோய் வேகமாக பரவி வருகிறது. Read More
Jan 5, 2021, 11:35 AM IST
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்க முடியாவிட்டால் இந்திய கிரிக்கெட் அணி பிரிஸ்பேனுக்கு விளையாட வரவேண்டாம் என்று குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். Read More
Jan 5, 2021, 10:49 AM IST
கேரளாவில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்தும் பல்வேறு காரணங்களால் இன்று எந்த தியேட்டரும் திறக்கப்படவில்லை. Read More
Jan 4, 2021, 20:47 PM IST
இது தொடர்பான புகைப்படங்களை ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகை வெளியிட்டுள்ளது. Read More
Jan 4, 2021, 20:42 PM IST
கேரளாவில் இங்கிலாந்திலிருந்து வந்த 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More
Jan 4, 2021, 17:46 PM IST
ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், Read More
Jan 4, 2021, 16:11 PM IST
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. Read More