Sep 27, 2019, 22:21 PM IST
அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ கொலையான வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார். Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More
Sep 26, 2019, 21:37 PM IST
பல வித்தியாச கதைகளத்துடன் படங்களை இயக்கும் இயக்குனர்களுள் ஒருவர் தான் இயக்குனர் பாலா. தற்போது இவர் சூர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கப்போவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Sep 25, 2019, 20:21 PM IST
இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிகர் சசிகுமார் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்ற வித்தியாசமான டைட்டிலை வைத்துள்ளனர். Read More
Sep 25, 2019, 19:56 PM IST
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் ஜான் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பூஜா ஹெக்டே திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். Read More
Sep 23, 2019, 18:56 PM IST
பிரிட்டீஷ் மாடலாக இருந்து சினிமா நாயகியாக உருமாறிய எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. Read More
Sep 23, 2019, 13:41 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை சோனியாகாந்தியும், மன்மோகன்சிங்கும் சந்தித்து பேசினர். Read More
Sep 23, 2019, 13:01 PM IST
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பது பரபரப்பான விவாதமாகி உள்ளது. Read More
Sep 20, 2019, 10:13 AM IST
சாலை விபத்துகளில் இறப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். போக்குவரத்து விதி மீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். Read More
Sep 17, 2019, 12:52 PM IST
ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். Read More