May 2, 2020, 09:09 AM IST
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். Read More
Apr 29, 2020, 15:04 PM IST
இவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்..ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன்.ஜி. இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் வசூலைப் பெற்றது. அடுத்து ரிச்சர்டு நடிக்கும் புதிய படத்தை இயக்க உள்ளார். Read More
Apr 27, 2020, 10:22 AM IST
ஆர்டி எக்ஸ் 100 தெலுங்கு படத்தில் நடித்தவர் பாயல் ராஜ்புத். தமிழில் ஏஞ்சல் படம் மூலம் அறிமுகமாகிறார். இவர் கொரோனா லாக் டவுனில் வீட்டிலிருப்பதால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்து வருகிறார். Read More
Apr 24, 2020, 18:04 PM IST
நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. Read More
Apr 24, 2020, 13:31 PM IST
எஞ்சல் என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் பாயல் ராஜ்புத். இப்படத்தை அதியமான் இயக்குகிறார். தெலுங்கில் ஆர்டிஎக்ஸ் 100 படத்தில் நடித்திருந்தார். இதுதவிர இந்தி படங்களிலும் நடிக்கிறார்.பாயல் தனது இணையதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி படங்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். Read More
Apr 21, 2020, 17:00 PM IST
புலி உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவரும், மற்றும் பட இயக்குநருமான பி. டி. செல்வகுமார், கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாமல் தவித்து வரும் ஏழைகளுக்கும், சினிமா தொழிலாளர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார். Read More
Apr 20, 2020, 15:28 PM IST
தேவன் போன்ற படங்களில் நடித்ததுடன் பல படங்களைத் தயாரித்திருப்பவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். கொரோனா ஊரடங்கில் இவர் எந்த நடிகையும் செய்யாத ஒரு வேலையைச் செய்துக் கொண்டிருக்கிறார். Read More
Apr 20, 2020, 15:22 PM IST
கொரோனவை ஒழிக்கிறோம் என்று சொல்லி ஊரடங்கு போட்டு மக்களை வீட்டில் அடைத்துவிட்டார்கள். ஆனாலும் கொரோனா அடங்கியதுபோல் தெரியவில்லை. கேரளாவில் தான் அதிக பாதிப்பு என்கிறார்கள். இப்போது அங்குக் குறைந்துவிட்டது அப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறது கேரளா அரசு என்று பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. Read More
Apr 20, 2020, 10:31 AM IST
நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண வசூல் மீண்டும் இன்று அதிகாலை தொடங்கியது. அத்தியாவசியத் தேவைக்கான வாகனப் போக்குவரத்து மட்டுமே இருந்தாலும், சுங்கச் சாவடிகளில் வசூல் தொடங்கியிருக்கிறது. உலகைப் பீதியடையச் செய்த கொரோனா வைரஸ், இந்தியாவுக்கும் பரவி விட்டது. Read More
Apr 18, 2020, 15:06 PM IST
தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு வாரமும் 100 சதவீதம் அதிகரித்து வருகிறது. Read More