Apr 17, 2019, 12:09 PM IST
சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புக்கென செலவிடப்பட்ட தொகை விவரங்களை கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More
Apr 16, 2019, 22:16 PM IST
`பிதாமகன்’ சங்கீதாவுக்கு அவரின் அம்மாவுக்கும் இடையிலான விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. Read More
Apr 16, 2019, 00:00 AM IST
கரூர் பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட மோதலால் இறுதிக்கட்ட பிரசாரம் செய்ய அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அனுமதி ரத்து செய்து உத்தரவிட்டார் ஆட்சியர் அன்பழகன். Read More
Apr 16, 2019, 13:21 PM IST
முசிறி வனப்பகுதியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
Apr 15, 2019, 14:43 PM IST
விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் 'மிஸ் கூவாகம்' போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் Read More
Apr 15, 2019, 14:38 PM IST
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வேகமாக சென்ற காரை ஃபுளோரிடா போலீசார் துரத்திச் சென்றனர். காரை தடுத்து நிறுத்தி உள்ளே சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். காருக்குள் இருந்த மூன்று பெண்களும் ஆடையின்றி நிர்வாணமாக இருந்த சம்பவம் அந்த பகுதியில் வைரலாகி உள்ளது. Read More
Apr 15, 2019, 11:48 AM IST
ஏப்ரல் 14ஆம் தேதியான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல திரையுலகில் அறிவிப்புகளும், டிரெய்லர்களும் வெளியானது. அதுகுறித்த முழுமையான தொகுப்பு இதோ... Read More
Apr 13, 2019, 18:40 PM IST
தோல்வி பயம் காரணமாக தேனி தொகுதியில் அதிமுக ஓட்டுக்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக அமமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். Read More
Apr 13, 2019, 08:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Apr 12, 2019, 13:57 PM IST
பராமரிப்புப் பணிகளுக்ககா ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆலையைத் திறக்க உத்தரவிட முடியாது என்றும் இதேபோல மீண்டும் மனுத்தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கையும் விடுத்தனர். Read More