Aug 28, 2020, 19:55 PM IST
ஹாலிவுட் என்பது ஒருகாலத்தில் எட்டாத கனியாக இருந்தது. தற்போது தமிழ் திரையுலக நடிகர், நடிகை, தொழிநுட்ப கலைஞர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். Read More
Aug 28, 2020, 15:47 PM IST
2003ம் ஆண்டு, மே 22ம்தேதி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சைத் தொடங்க மேத்யூ ஹொகாடினுடன் 21 வயதே ஆன ஒரு இளம் பந்து வீச்சாளருக்கு கேப்டன் நாசர் உசேன் வாய்ப்பு கொடுக்கிறார். Read More
Aug 28, 2020, 13:07 PM IST
வகுப்பறை போன்று மெய் நிகர் வகுப்பறையை இருக்கைகளோடு பயனர்கள் உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளதாக ஸூம் செயலி தெரிவித்துள்ளது. கூட்டம், வகுப்பு, கருத்தரங்கம் போன்றவற்றை இணையவழியில் நடத்துவதற்கு ஸூம் செயலி (Zoom) உதவுகிறது. Read More
Aug 28, 2020, 12:35 PM IST
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் மிக அதிகரித்து வருகிறது. முதன்முதலாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 75 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 77, 266 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். Read More
Aug 27, 2020, 21:21 PM IST
பிரபல பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக் கப்பட்டார் Read More
Aug 27, 2020, 18:22 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும்.ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பெண்களும் ஆண்களும் சமம் என்று கூறுவார்கள் ஆனால் அவர்கள் உடலளவில் சிறிது மாற்றம் கொண்டவர்கள் ஆண்கள் உடல்வலிமையிலும் தன் உணர்ச்சிகளை புலப்படுத்துவதிலும் சிறந்தவர்கள் ஆனால் பெண்கள் எப்போதாவது மட்டுமே தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். Read More
Aug 27, 2020, 12:57 PM IST
பொருளாதார ஏற்ற தாழ்வுகளைக் களைய மத்திய/ மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும் , நலத் திட்டங்களையும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. Read More
Aug 27, 2020, 12:17 PM IST
முழு உலகமுமே கண்ணுக்குத் தெரியாத எதிரியான கோவிட்-19 கிருமியுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆகவே அனைவரும் உடல் நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருப்பது அவசியம். Read More
Aug 27, 2020, 11:00 AM IST
பொதுவாகவே கலவரங்களோ, பிரச்சினைகளோ அதிகமாக நடைபெறாத மிகவும் அமைதியான நாடு என அழைக்கப்படும் நியூசிலாந்தில் அன்றைய தினம் 2 பள்ளிவாசலில் ஒரு ஆசாமி நடத்திய பயங்கரத் துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். Read More