Feb 7, 2019, 11:25 AM IST
மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது. Read More
Feb 6, 2019, 12:04 PM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த 5 அதிகாரிகள் குழுவை சிபிஐ தயார் செய்துள்ளது. Read More
Feb 6, 2019, 11:10 AM IST
சென்னை பெருங்குடியில் குப்பை கிடங்கில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பெண் உடல்பாகங்கள் யாருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. Read More
Feb 5, 2019, 13:24 PM IST
கொல்கத்தா போலீஸ் அதிகாரியை பொதுவான இடத்தில் வைத்து விசாரிக்கலாம், ஆனால் கை செய்யக் கூடாது என்ற உச்சநீதி மன்றத் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். Read More
Feb 4, 2019, 17:46 PM IST
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டத்தைத் தொடர்ந்து, மாநிலத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து அம்மாநில ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Feb 4, 2019, 11:02 AM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் வீட்டை சிபிஐ சோதனை நடத்த முயன்ற சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 4, 2019, 09:59 AM IST
சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிராக விடிய விடிய தர்ணா நடத்திய மம்தாவின் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது . Read More
Feb 3, 2019, 13:33 PM IST
போலி விசாவில் குடியேறி அமெரிக்க போலீசில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை விடுவிக்கச் செய்யும் முயற்சியில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Read More
Feb 2, 2019, 17:24 PM IST
இஸ்லாமியர்கள் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்டு வந்த பாஜக பிரமுகர் கல்யாண் ராமனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Feb 2, 2019, 13:34 PM IST
போலி விசாவில் குடியேறியவர்களை அமெரிக்க போலீஸ் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணிநேர சேவை மையத்தை திறந்துள்ளது. Read More