எந்த ஒரு மெகா இலக்கையும் அடைய முடியும் என கனவு காணுங்கள்... கனவை நினைவாக்க பாடு படுங்கள்.. அப்புறம் வானமும் வசப்படும் என்ற தாரக மந்திரத்தை உரக்க விதைத்த மாமனிதர். உலகம் போற்றும் தலை சிறந்த விஞ்ஞானி.சாமான்ய குடும்பத்தில் பிறந்தாலும் அயராத முயற்சியாலும், உழைப்பாலும் புகழின் உச்சம் தொட்ட மாமனிதர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் வேளையில் அவரைப் பற்றிய சில நினைவுகள். Read More