நியூஸ்18 தமிழ்நாடு சேனல் ஆசிரியர் குணசேகரன் விலகல்.. மீடியாக்களில் பரபரப்பு..

நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More


காந்தி 150வது பிறந்த நாளுக்கு 150 ரூபாய் நாணயம் வெளியீடு..பிரதமர் மோடி வெளியிட்டார்

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More


ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை.. பிரதமரின் பேச்சால் மாணவர்கள் நெகிழ்ச்சி..

ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்த மாணவர்களை எழுந்து நின்று கைதட்டி, பெற்றோர், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துமாறு கூறினார். இதை ஏற்று அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர். Read More


இனிமே பிட்டே அடிக்க முடியாது - ஆசிரியர் செய்த அடடே ஐடியா!

தேர்வுகளும் பிட் அடிப்பதும் சேர்ந்தே இருக்கும் ஒரு செயலாக பல காலமாக உலாவி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த ஆசிரியர் பிட் அடிக்காமல் இருபப்தற்காக செய்த செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது. Read More


பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More


பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More


முதலமைச்சரிடம் ஓ.பி.எஸ் மகன் ஆசி!

அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆசி பெற்றார் Read More


நாளை தாயிடம் ஆசி! மறுநாள் காசியில்!!

பிரதமர் நரேந்திர மோடி நாளை(மே 26) குஜராத் சென்று தனது தாய் ஹீராபென்னிடம் ஆசி பெறுகிறார். மறுநாள், காசிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் Read More


ஊக்க மருந்து விவகாரம்; தங்க மங்கை கோமதிக்கு சிக்கலோ சிக்கல்... இடைக்காலத் தடை!

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவருக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட முடியாது! பணியில் நீடிக்கவும் கூடாது - உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More