74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை... ஆந்திராவில் அதிசயம்

ஆந்திராவில் 74 வயது பாட்டிக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. இதனால், 55 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த அந்த முதிய தம்பதி மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More


குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பன் ரெசிபி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தேங்காய் பன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


உங்க குட்டிப் பாப்பாவுக்கு என்ன கொடுக்குறீங்க? உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

குழந்தைகளுக்கான உணவு பொருள்களில் அதிக அளவு சர்க்கரை இருப்பதால் ஆறு மாதங்களுக்குக் குறைவான வயதுடைய பச்சிளங்குழந்தைகளுக்கு அவற்றை பரிந்துரைக்கவேண்டாமென குழந்தை, மகப்பேறு மருத்துவர்களையும், உணவியல் வல்லுநர்களையும் கேட்டுக்கொண்டுள்ள உலக சுகாதார நிறுவனம் தாய்ப்பால் கொடுப்பதையும் வீட்டில் தயாரிக்கும் சத்துள்ள உணவுகளை கொடுப்பதை ஊக்கப்படுத்தும்படியும் அறிவுறுத்தியுள்ளது. Read More


அரைகுறை உடைகளில் குழந்தைகளை காட்டாதீர்கள்; டி.வி.சேனல்களுக்கு அரசு எச்சரிக்கை

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தைகளை ஆபாசமாக காட்டாதீர்கள் என்று தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது Read More


‘நான் அரசியலுக்கு வந்ததில் என் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி’ பிரியங்கா காந்தி பேட்டி!

‘‘என்னை அரசியலுக்கு வருமாறு 2 ஆண்டுகளாக என் குழந்தைகள் வற்புறுத்தி வந்தார்கள். இப்போது நான் வந்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!‘’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் Read More


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் திடீர் திருப்பம்: சி.பி.சி.ஐ.டி.க்கு கை மாறிய வழக்கு!

தமிழகத்தையே உலுக்கிய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார் Read More


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்: தொடரும் கைது படலம்

ராசிபுரம் குழந்கைள் விற்பனை விவகாரத்தில் புதிய திருப்பமாக முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அமுதவள்ளியின் தோழியான நர்ஸ் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் உண்மை கண்டறிய அதிரடி நடவடிக்கை!

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக Read More


30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட நர்ஸ்: வாட்ஸ் அப் ஆடியோவால் போலீசில் சிக்கினார்

ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More


சீர்காழியில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சீர்காழியில் கோயில் திருவிழாவில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட 90க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது Read More