ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சீனாவை வெளியேற சொல்லுங்கள்.. மோடிக்கு கபில்சிபில் வலியுறுத்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா பிடித்துள்ள 5 ஆயிரம் கி.மீ. நிலத்தை காலி செய்ய ஜின்பிங்க்கிடம் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கபில்சிபில் ட்விட்டரில் கூறியுள்ளார். Read More


இங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More


தேவையில்லாத சான்றிதழ்களை கேட்பது ஏன்...? நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடம் தேவையில்லாத சான்றிதழ்களைக் கேட்டு, அவர்களையும் வடிகட்ட சதி நடக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் Read More


19.5 டிஎம்சி பாக்கி என்னாச்சு...காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு மெத்தனம் ஏன்?- வைகோ கேள்வி

காவிரியில் கடந்த டிசம்பர் முதல் மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய 19.5 டிஎம்சி நீரைப் பெற மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்தாமல் தமிழக அரசு மெத்தனம் காட்டியது ஏன்? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார் Read More


மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்...! ஆனா எங்க பூத் ஏஜண்ட் போட்ட ஓட்டு எங்கே?- டிடிவி தினகரன் கேள்வி!

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் பூத் ஏஜன்டுகள் போட்ட ஓட்டுகள் கூட காணாமல் போயுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த வாக்குகளும், வெற்றியும் கிடைக்காமல் போனதற்கான காரணம் போகப் போகத் தெரியும் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார். Read More


முருகனுக்கு .. ஐயப்பனுக்கு.. காவி கட்றது வேற.. மோடிக்காக கட்டுறது ஏன்..? ஓபிஎஸ்சை சீண்டும் . தங்க தமிழ் செல்வன்!

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை தொடர்ந்து சீண்டி வரும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், பிரதமர் மோடி முன்னால் காவி வேட்டி கட்டியது குறித்தும் விமர்சித்துள்ளார். Read More


மன்மோகன் ஆட்சியில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி கிண்டல் : ராணுவத்தையே சந்தேகிப்பதா?- மோடி மீது காங்.விளாசல்

முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதற்கு ஆதாரம் எங்கே என பிரதமர் மோடி கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராணுவத்தையே பிரதமர் மோடி சந்தேகிப்பதா? என்று விளாசியுள்ளார் Read More


‘அந்தப்பக்கம் போங்க...’ பினராயி விஜயனை டென்ஷன் ஆக்கிய அந்த கேள்வி!

செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் கோபம் அடைந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். Read More


5 வருடத்தில் குண்டு வெடிப்பே இல்லையா..! மோடிக்கு ஞாபக மறதியா...! பட்டியலிட்ட ப.சிதம்பரம்

கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில், நாட்டில் குண்டு வெடிப்பு சம்பவமே நடக்கவில்லை என்று பிரதமர் மோடி கூறியதற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். 5 ஆண்டு ஆட்சியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களை பட்டியலிட்டு, மோடிக்கு என்ன ஞாபக மறதியா? என்று கேள்வி கேட்டுள்ளார் Read More


2016 தேர்தலில் ரூ.650 கோடி பிடிபட்டதற்கு நடவடிக்கை எங்கே? மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

2016 சட்டமன்றத் தேர்தலின்போது 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அதிமுக வேட்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More