தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய கூட்டத்தை ஸ்டாலின் புறக்கணித்தார். Read More
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் ஏராளமான மாணவர்கள் ஈடுபட்டிருப்பதாலும், பல மாநிலங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு யோசித்து வருகிறது. Read More
தேர்வுகளும் பிட் அடிப்பதும் சேர்ந்தே இருக்கும் ஒரு செயலாக பல காலமாக உலாவி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த ஆசிரியர் பிட் அடிக்காமல் இருபப்தற்காக செய்த செயல் உலக அளவில் வைரலாகி வருகிறது. Read More
நேர்முகத் தேர்வு ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தால், அந்தப் பணிக்கு நீங்கள் பொருத்தமானவரா என்று சோதிப்பதற்கு எத்தனையோ கேள்விகள் கேட்பர். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்வது தவிர, தேர்வுக்கு வரும் பணி நாடுநர் பெரும்பாலும் கேள்விகளே கேட்பதில்லை. ஏதாவது கேட்கப் போய், இண்டர்வியூ செய்பவர் அல்லது குழுவினர் நம்மை தவறாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சமே, கேள்விகளை கேட்கவொட்டாமல் செய்து விடுகிறது. Read More
தமிழ் மொழியை புறக்கணித்து விட்டு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்தத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 15-ந் தேதி நடைபெறும் என்று தபால்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More
எந்தத் துறையாக இருந்தாலும் நேர்முக தேர்வில், 'உங்களைப் பற்றி சொல்லுங்களேன்' (tell us about yourself) என்ற கேள்வி இருக்கக்கூடும். நேர்முக தேர்வு நடத்துபவர் அல்லது குழுவில் ஒருவர், தேர்வை ஆரம்பிப்பதற்காக இந்தக் கேள்வியை கேட்கக்கூடும். இதற்கு நீங்கள் பதில் கூறும் விதத்தைக் கொண்டே அவருக்கு / அவர்களுக்கு உங்கள்மீது ஒரு அபிப்ராயம் உருவாக வாய்ப்புள்ளது. ஆகவே, இந்த தருணத்தை நீங்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு உதவும் சில குறிப்புகளை கீழே தந்துள்ளோம். Read More
தபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
தபால் துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. Read More
அஞ்சல் தேர்வுகளில் தமிழ் நீக்கப்பட்டது குறித்த பிரச்னையில் சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More
வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, தி.மு.க. மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: Read More