சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 5 பேர் கைது

நல்லூர் சுங்க சாவடியை நேற்று அடித்து நொறுக்கிய விவகாரம் தொடர்பாக மொத்தம் 5 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More


நேரம் ஆகியதால் சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கிய வாகன ஓட்டுநர்கள்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சுங்கச் சாவடியை வாகன ஓட்டுநர்கள் அடித்து நொறுக்கினர். போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் Read More


ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த பொருளின் வயது ‘கிமு 791’ -தமிழ் மொழியே இந்தியாவின் பழமையான மொழி என நிதிபதிகள் கருத்து

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை  'கார்பன் பகுப்பாய்வு' செய்து அதன் காலத்தை நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது மத்திய அரசு. Read More


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் பங்கேற்பு- முதியவர் மரணம்- களத்தில் இருந்து நேரடி தகவல்கள்!

அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் உலகப் புகழ் ஜல்லிக்கட்டில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள்: Read More


உலகப் புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- 1500 அடங்கா காளைகள்- மல்லுக்கட்டு ஆரம்பம்!

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.1500 -க்கும் மேற்பட்ட காளைகளை அடக்க இளம் காளையர்களும் களத்தில் இறங்கி நீயா?நானா? எனும் வகையில் வீர விளையாட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. Read More