கிணறுக்கு பூட்டு போட்டு காவல்! தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்

கடலாடி பகுதியில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம மக்கள் கிணறுக்கு பூட்டு போட்டு காவல் காத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். Read More