பிளாஸ்டிக் பேனர், பலூன், சிகரெட் பஞ்சு உள்பட 12 வகையான பொருட்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
உடல் நலத்தை குறித்து எத்தனையோ குறிப்புகள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வந்து கொண்டிருக்கின்றன. மருத்துவரீதியாக அவை சாத்தியமானவையா என்றெல்லாம் சிந்திக்காமல் அதுபோன்ற குறிப்புகள் பலவற்றை கடைபிடிக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், வசதியென்று நாம் வீட்டுக்குள் வைத்திருக்கும் பல பொருள்கள் நச்சுத்தன்மை மிகுந்தவை என்பதை அறியாதிருக்கிறோம் Read More
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அபராதம் விதிக்கும் திட்டம் இன்று அமலுக்கு வந்தது. சென்னையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புக் குழுக்கள் அமைத்து கடைகளில் சோதனை செய்கின்றனர் Read More