திமுக உடனான தொகுதி உடன்பாட்டில் இழுபறி - வெறுங்கையுடன் திரும்பிய மார்க்சிஸ்ட் கட்சி

திமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாததால் இழுபறி நீடிக்கிறது. நாளை 3-ம் கட்ட பேச்சு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. Read More