மே.வங்கத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நெருக்கத்தில் வன்முறை, மோதல் சம்பவங்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. மம்தா அரசின் பல்வேறு தடைகளை தகர்த்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா நடத்திய பிரச்சாரப் பேரணியில் வன்முறை வெடித்து கொல்கத்தா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. மே.வங்கத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபட்ட வங்கத்தின் தந்தை என போற்றப்படும் பண்டிட் சந்திர வித்யாசாகரின் சிலையை சேதப்படுத்திய பாஜகவினருக்கு எதிராக திரிணமுல் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் கொல்கத் Read More
உண்மையைப் பேசினால் கலகக்காரன் என்கின்றனர். அப்படியே இருந்து விட்டுப் போகிறேன் என்று கொல்கத்தா மாநாட்டில் பா.ஜ.க. எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்கா பா.ஜ.க.வை வெளுத்து வாங்கினார். Read More
மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா மாநாட்டில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, நடிகர் சத்ருகன் சின்கா, அருண்ஷோரி உள்ளிட்டோரும் பங்கேற்று பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். Read More
வரும் மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என கொல்கத்தா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். Read More
கொல்கத்தாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சி தலைவர்களின் மகா சங்கமம் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஒருங்கிணைக்கும் எதிர்க்கட்சிகளின் நாளைய பேரணியில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கொல்கத்தா புறப்பட்டுச் செல்கிறார். Read More
தேசியக் கட்சி தலைவர்கள் சமாதான முயற்சிகளை ஏற்று கொல்கத்தாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க திமுகவையும் மமதா பானர்ஜி அழைத்திருப்பதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. Read More
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி ஒருங்கிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு திமுகவை அழைக்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் அதிருப்தியானதாலேயே திமுகவை மமதா அழைக்கவில்லை என கூறப்படுகிறது. Read More
வரும் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் திமுக வுக்கு அழைப்பு விடாதது பெரும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. Read More
திருச்சியில் தமிழர் உரிமை மாநாட்டையொட்டி பிரம்மாண்ட கருஞ்சட்டை பேரணி தொடங்கியது Read More