தேர்தல் விதிகளை மீறியதாக ஸ்டாலின், கதிர் ஆனந்த் மீது ஆம்பூர் போலீஸ் வழக்கு

திமுக வேட்பாளரை ஆதரித்து அனுமதியின்றி, திருமண மண்டபத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்தியதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். Read More


'மாணவர், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடுங்கள்' - அரசு ஊழியர்,ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மாணவர்களின் நலன், மக்கள் நலன் கருதி போராட்டத்தைக் கைவிடும்படி அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More