பெங்களூருவில் சாகச ஒத்திகையின் போது நடுவானில் மோதிக் கொண்ட போர் விமானங்கள் - ராணுவ அமைச்சர் கண் எதிரே நிகழ்ந்த பயங்கரம்!

பெங்களூருவில் விமான சாகச ஒத்திகையின் இந்திய விமானப் படை போர் விமானங்கள் நடுவானில் மோதி தீப்பிடித்தன. ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண் எதிரே இந்த விபத்தில் ஒரு போர் விமானி பலியானார். Read More