தூத்துக்குடி, திருச்செந்தூரில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டதத்தில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். Read More