ஊரை கூட்டி கெட்டிமேளம்.. ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த வாலிபர்..

பஸ்தரை சேர்ந்த வாலிபர் ஒருவர், இரண்டு பெண்களை காதலித்து ஊரை கூட்டி ஒரே மேடையில் இருவருக்கும் தாலி கட்டிய சம்பவம் ஊர் முழுவதும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது. Read More