வறுமை எதிரொலி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வறுமைக் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More