நடிகை ஸ்ரீதேவி மரணம் பற்றி சி பி ஐ விசாரணை வேண்டும்.. சுஷாந்த் மரண வழக்கால் இணையத்தில் பரபரப்பு குரல்கள்..

அது பெரும் அதிர்ச்சியைத் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஏற்பட்டது. இதுபற்றி மும்பை போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் சுஷாந்த் தந்தை கே கே. சிங், நடிகை ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்தார். Read More