போதை வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகை என்னவானார்? ஷூட்டிங்கிற்கு போகவில்லை..

தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்திருப்பவர்கள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் பெங்களுரில் போதை மருந்து கடத்தும் கும்பல் ஒன்றை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். Read More