அவங்க 37 பேர்... நான் ஒத்தை ஆள்...! மக்களவையில் கெத்து காட்டிய ரவீந்திரநாத் குமார்

மக்களவையில் அதிமுக சார்பில் தான் ஒரே ஒரு எம்.பி. தான் என்றாலும், எனக்கு பேச நேரம் கொடுத்தால், தண்ணீர் பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மீது திமுக கூட்டணி எம்.பி.க்கள் 37 பேர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் உள்ளது என்று ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் குமார் மக்களவையில் ஆவேசம் காட்டி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார். Read More


பழி வாங்கப்படுகிறாரா அன்வர் ராஜா எம்.பி..?வக்ஃபு வாரியத்தில் சிபிஐ திடீர் ரெய்டு பின்னணியில் 'பகீர்' தகவல்

அதிமுக எம்.பி.அன்வர் ராஜா தலைவராக உள்ள வக்ஃபு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீரென ரெய்டு நடத்தியுள்ளனர். அன்வர் ராஜாவிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளதாக பகீர் தகவல்கள் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More




மோடி சட்டையை பிடித்தா கேட்க முடியும்?; பதவியை ராஜினாமா செய்கிறேன் - கொதித்த அதிமுக எம்.பி.

மோடி சட்டையை பிடித்தா கேட்க முடியும்?; பதவியை ராஜினாமா செய்கிறேன் - கொதித்த அதிமுக எம்.பி. Read More


சசிகலாவுக்காக கையெழுத்து போட அதிமுக எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லையா? - சீமான் வேதனை

சசிகலாவுக்காக கையெழுத்து போட அதிமுக எம்.பி.க்கள் ஒருவர் கூட இல்லையா? - சீமான் வேதனை Read More


காவிரி பிரச்சனைக்காக ராஜினாமா செய்வார்களா அதிமுக எம்.பி.க்கள் - தம்பிதுரை விளக்கம்

காவிரி பிரச்சனைக்காக ராஜினாமா செய்வார்களா அதிமுக எம்.பி.க்கள் - தம்பிதுரை விளக்கம் Read More