லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம் Read More
சிபிஐயின் இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவ், கூடுதலாக இயக்குநர் பொறுப்பை கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. Read More
இரு நாடுகளிடையே நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் Read More
அணுசக்தி கழகத்தின் தலைவர், அந்த துறையின் செயலாளராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
ஆக்சிஸ் வங்கியின் புதிய மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக அமிதாப் சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவ்வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. Read More
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். Read More
சென்னையில் கூட்டுறவு சங்கங்களுக்கு நடந்த தேர்தலில் பெருமளவில் முறைகேடுகள் நடந்தாக புகார் எழுந்தது. Read More
தமிழகத்தில் பிராமணர் அல்லாதவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். Read More
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதன்முறையாக பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வை நியமித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். Read More