பாலாகோட் தாக்குதல் நடத்தப்பட்டதே பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்குத் தான் - ப௹க் அப்துல்லா சரமாரி தாக்குதல்

பாகிஸ்தானின் பாலா கோட்டில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு முழு காரணம் பாஜகவின் தேர்தல் ஆதாயத்திற்காகத் தான் என காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். Read More