அவதூறு பேச்சு- மலையாள நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு

சபரிமலை கோயில் விவகாரத்தில் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்டுவேன் என்று பேசிய நடிகர் கொல்லம் துளசி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More