ரோகித் உட்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட யாருக்கும் கொரோனா இல்லை 3வது டெஸ்டில் விளையாடலாம்

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. Read More


சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி கொரோனாவுக்கு போலி சான்றிதழ் 3 பேர் கைது

சபரிமலையில் தமிழக பக்தர்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி போலி ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


நான்கரை மாதத்தில் 22 கொரோனா பரிசோதனை.. பிசிசிஐ தலைவர் கங்குலி வேதனை

கடந்த நான்கரை மாதத்தில் 22 முறை நான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். Read More


சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்த சிறப்பு வசதி

மண்டலக் கால பூஜைகளுக்காகச் சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சபரிமலை செல்லும் பாதையில் கொரோனா பரிசோதனை நடத்தத் தேவையான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார். Read More