அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோபமாக கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி விட்டது. அடுத்து, அந்த கட்சி மூன்றாவது அணிக்கு போகுமா?
2011 தேர்தலில் நாம் மட்டும் கூட்டணியில் இல்லை என்றால் இன்று அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது என்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் பேசினார்.
தமிழகம் முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் தகுதி நமது கட்சிக்கு உண்டு. எனவே எந்த இடத்திலும் தேமுதிக தலைகுனியாது என்று விஜயகாந்தின் மைந்தர் விஜயபிரபாகரன் பேசினார்.
ஒரு மனிதரின் உடல் நலமின்மை ஒட்டுமொத்த கட்சியே முடக்கிப் போட்டிருக்கிறது. தேமுதிகவிற்கு தான் இந்த நிலைமை. கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் யார் ஆட்சி படிக்க வேண்டும்
தேமுதிக கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர வேண்டுமானால், தேமுதிகவுக்கு 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.
தேமுதிக துணைச் செயலாளராக உள்ள எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கார்ட்டூனை போட்டு, திமுக, அதிமுக கட்சியினரை எரிச்சலூட்டினார். ஆனால், சில மணி நேரத்தில் அதை நீக்கி விட்டு, சமாளிப்பு விளக்கம் கொடுத்தார்.தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தேர்தலில் திமுகவை பின்னுக்குத் தள்ளி தேமுதிக முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு திருமண விழா ஒன்றில் பங்கேற்க தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழகம் முழுவதும் எங்கள் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர்.
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் விஜயகாந்த் ராசியால் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.