பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் எர்ணாகுளம் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. Read More
பிரபல மலையாள நடிகை பலாத்கார வழக்கில் முன்னணி நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மனு மீது கொச்சி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. Read More
பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அப்ரூவராக மாறியவரைக் கைது செய்து ஆஜர்படுத்த விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் திலீப்பின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. Read More
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள பிரபல நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்த விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. Read More
மேற்கு வங்கத் தேர்தலில் மம்தா பானர்ஜி தோற்றால் கூட, டிரம்ப் மாதிரி ஆட்சியை விட்டு வெளியேறாமல் அடம் பிடிப்பார் என்று பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், இந்தியப் பிரதமர் மோடியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதன் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மாஸ்டர் படம் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் பரவியது. பின்னர் அதைப் பட நிறுவன மறுத்தது. Read More
கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் வெளியீட்டை தளபதி விஜய்யின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாலும், தற்காலிகமாக தளபதி 65 என்று அழைக்கப்படும் அவரது அடுத்த படத்தைச் பற்றி ஏராளமான சலசலப்புகள் எழுந்துள்ளன. பல இயக்குனரின் பெயர்கள் விஜய்யுடன் இணைத்து பேசப்பட்டு வருகிறது. Read More
மலையாள நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை நீதிமன்றத்தை மாற்றக் கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது விசாரணை நடத்துவதற்கு முன் தன்னுடைய வாதத்தையும் கேட்க வேண்டும் என்று கூறி நடிகர் திலீப் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். Read More